நெடுமரங்களாய் வாழ்தல் தொகுப்பு பற்றி தேவ அபிரா
|
எழுத்தைப்பற்றி |
ஆழியாளின் நான்காவது கவிதைத் தொகுப்பிது. இத்தொகுப்பில் வெளிப்படும் படைப்பாளி இயற்கையினூடே தன்னையும் இவ்வுலக வாழ்வையும் பார்க்கிறார்.
|
எழுத்தைப்பற்றி |
ஆழியாளின் நான்காவது கவிதைத் தொகுப்பிது. இத்தொகுப்பில் வெளிப்படும் படைப்பாளி இயற்கையினூடே தன்னையும் இவ்வுலக வாழ்வையும் பார்க்கிறார்.
க.ஜவகர் (தொகுப்பாசிரியர்)
வெளியீடு: எதிர்
இந்தியாவில் பெற்றுக்கொள்ள:
9599329181, 04259226012.
9942511302.
அவுஸ்திரேலியnவில்: 0452360555
வெளியீடு:
சமூகம் இயல் பதிப்பகம்
லண்டன்
அவுஸ்திரேலியnவில் பெற்றுக்கொள்ள: 0452360555
அணங்கு பெண்ணிய அரசியல்
இலக்கிய படைப்பு
உரையாடல் வெளி
வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம்
anangupenniyaveli.blogspot.com
வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம்,
இந்தியாவில் பெற்றுக்கொள்ள: 9599329181, 04259226012.
9942511302.
அவுஸ்திரேலியnவில்: 0452360555
வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம்,
இந்தியாவில் பெற்றுக்கொள்ள: 9599329181, 04259226012.
9942511302.
அவுஸ்திரேலியnவில்: 0452360555
|
எழுத்தைப்பற்றி |
நெடுமரங்களாய் வாழ்தல் என்ற பெயரிடப்பட்ட ஆழியாளின் இருபத்தைந்து கவிதைகளடங்கிய தொகுப்பு அணங்கு பெண்ணியப் பதிப்பகத்தால் வெளியிடப்...
|
எழுத்தைப்பற்றி |
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வெளிவந்த 'நெடுமரங்களாய் வாழ்தல்' என்னும் ஆழியாள் (மதுபாஷினி) எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுப்பினை வாசிக்க..
|
அனோஜன் பாலகிருஷ்ணன் |
நான் 90களில் எழுத வரும்போது ஏற்கெனவே 20 வருடங்களாக இலங்கை எமர்ஜென்ஸிக்குள் இருக்கிறது. ஜேவிபி கிளர்ச்சியில் தொடங்கி, 1983 இனக்கலவரங்கள்,
|
எழுத்தைப்பற்றி |
இலங்கைத் தமிழ்க் கவிதைகள், மரபின் நினைவைக் கொண்டவை. இலங்கையில் புதுக்கவிதை தோன்றிய காலத்திலிருந்தே ஒருவிதமான மூர்க்கத்தைத்
|
எழுத்தைப்பற்றி |
நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின்..
|
எழுத்தைப்பற்றி |
இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய..
|
எழுத்தைப்பற்றி |
ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்டத்தின் மிகப் பெரிய மனித அவலம்.
|
பதிவுகள் |
அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பவர்கள். இவர்கள்
|
சிறுகதைகள் |
காலையில் இரண்டு ரொட்டிகளைத் தின்ன கெலி இருந்தும், ஒன்றைச் சாப்பிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை வேலைக்குப்
|
எழுத்தைப்பற்றி |
லண்டனில் இரண்டு ரயில் நிலையங்களை இணைத்துச் செல்லும் பிரதான வீதியொன்றின் இரு கரைகளிலும் பெரியதும் சிறியதுமான பல வியாபார
|
எழுத்தைப்பற்றி |
மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும்
|
எழுத்தைப்பற்றி |
அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து, இன்னொரு வாசலைத் திறந்திருக்கிறார் ஆழியாள். இந்த வாசலின் வழியாக நாம் காண
|
எழுத்தைப்பற்றி |
மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான
|
பதிவுகள் |
பத்துச் சமகால ஈழத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக துயிலாத ஊழ் வெளிவந்திருக்கிறது. இக்கதைகளை அகரமுதல்வன்
|
நிகழ்வுகள் |
புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”
|
பதிவுகள் |
கடந்த வருடத்திலிருந்து நண்பர்கள் கொம்பூச்சாவை உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெயரே கொஞ்சம்
|
பதிவுகள் |
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25 ஆண்டுகால நிறைவை (1991 - 2016) சிறப்பிக்குமுகமாக கூற்று வெளிவந்திருக்கிறது.
|
பதிவுகள் |
புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே
|
ஏனையவை |
சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன் வரிசையில் இடமுண்டு. அவர்
|
நிகழ்வுகள் |
மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள்
|
நிகழ்வுகள் |
சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன் வரிசையில் இடமுண்டு. அவர்
|
நிகழ்வுகள் |
காடும் நிலமும் வானும் என இயற்கையை நேசித்தவன். தான் பெற்ற பொருள் எல்லாம் மற்றவர்களுக்கு எனச் சொன்னவன். தன் மொழியைப்
|
நிகழ்வுகள் |
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்.
|
நிகழ்வுகள் |
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின்
|
நிகழ்வுகள் |
புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”
அம்மா
தினமும்
புல்வெளியைக் கடந்து,
தார் வீதியைக் கடந்து,
மைதானத்தைக் கடந்து,
ஓடுகின்றாள்.
நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
என்ர ஊர் சின்ன ஊர்
பெரியம்மா, பெரியப்பாக்களாலும் - மாமா
அத்தை சித்தி சித்தப்பாக்களாலும்,
கிளி மாமி, விஜி மாமி
என் தந்தையரின் வாயில்கள்
எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன
தூபங்களின் வாசனையோடு
விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு
காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்
கடற்கரைகளில்
எவ்வாறெல்லாம் புதைத்திருக்கிறோம்
இரகசியங்களை.
விரல்களால் கீறி அழித்தவையும்
காற்பெரு நகத்தால் நிமிண்டிப்
பிறந்த வீட்டில்
கறுப்பி
அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு
இலங்கையர் மத்தியில்
‘தெமள’
கலங்கரை விளக்கத்து
இரவுக் காவலாளியாகவும்
கலங்கரை விளக்கத்து
கலங்கரை விளக்கத்து
ஆறடிக் குழியுள்
மௌனம் புடைசூழ
எட்டியெட்டி மெல்ல எட்டி
ஊர்ந்தபடி
தன் எல்லைகளை நீட்டி அணைத்த கடமை
அப்போதைக்குத் தீர்ந்ததென்று
சுழற்புயல் கிளப்பி எறிந்த
என் மடியில்
வாட்டிய பாண்; துண்டுகளுடன்
அமர்ந்திருந்தது ஒரு கோப்பை.
ஆசுவாசமாய் அருகே
தன் ஆவியைப் பறக்க விட்டபடி
சிறு கோப்பிக்கிண்ணம்.
உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப் புதைவில்
நேர்கோட்டுக் கூட்டங்கள்
உருவமைத்த
அடுக்குமாடிச் செவ்வகங்களும்
கூரை முக்கோணங்களும்
நீலத்தில் அளைந்து கரையும்
பார்வைகளுக்கு ஓர் இடையூறாய்