Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

Image

நெடுமரங்களாய் வாழ்தல் தொகுப்பு பற்றி தேவ அபிரா

எழுத்தைப்பற்றி

ஆழியாளின் நான்காவது கவிதைத் தொகுப்பிது. இத்தொகுப்பில் வெளிப்படும் படைப்பாளி இயற்கையினூடே தன்னையும் இவ்வுலக வாழ்வையும் பார்க்கிறார்.

மேலும் படிக்க


Image

பேய் மொழி (மாலதி மைத்ரி கவிதைகள்)

க.ஜவகர் (தொகுப்பாசிரியர்)
வெளியீடு: எதிர்
இந்தியாவில் பெற்றுக்கொள்ள:
9599329181, 04259226012.
9942511302.

அவுஸ்திரேலியnவில்: 0452360555

மேலும் படிக்க


Image

சிவசேகரம் கவிதைகள் (1973-2020) முழுத் தொகுப்பு.

வெளியீடு:
சமூகம் இயல் பதிப்பகம்
லண்டன்

அவுஸ்திரேலியnவில் பெற்றுக்கொள்ள: 0452360555

மேலும் படிக்க


Image

அணங்கு வலைப்பதிவு காப்பகம் (பெண்ணிய வெளி).

அணங்கு பெண்ணிய அரசியல்
இலக்கிய படைப்பு
உரையாடல் வெளி
வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம் anangupenniyaveli.blogspot.com

மேலும் படிக்க


Image

அணங்கு பெண்ணிய வெளி (இதழ் 8)

வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம்,
இந்தியாவில் பெற்றுக்கொள்ள: 9599329181, 04259226012.
9942511302.

அவுஸ்திரேலியnவில்: 0452360555

மேலும் படிக்க


Image

நெடுமரங்களாய் வாழ்தல் (கவிதைத் தொகுப்பு)

வெளியீடு: அணங்கு பெண்ணிய பதிப்பகம்,
இந்தியாவில் பெற்றுக்கொள்ள: 9599329181, 04259226012.
9942511302.

அவுஸ்திரேலியnவில்: 0452360555

மேலும் படிக்க


Image

நெடுமரங்களாய் வாழ்தல் : ஒரு வாசிப்பு அனுபவம் - தங்கம்.

எழுத்தைப்பற்றி

நெடுமரங்களாய் வாழ்தல் என்ற பெயரிடப்பட்ட ஆழியாளின் இருபத்தைந்து கவிதைகளடங்கிய தொகுப்பு அணங்கு பெண்ணியப் பதிப்பகத்தால் வெளியிடப்...

மேலும் படிக்க


Image

'நெடுமரங்களாய் வாழ்தல்' தொகுப்பு பற்றி கன்பரா யோகன்

எழுத்தைப்பற்றி

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வெளிவந்த 'நெடுமரங்களாய் வாழ்தல்' என்னும் ஆழியாள் (மதுபாஷினி) எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுப்பினை வாசிக்க..

மேலும் படிக்க


Image

The Mother and the Goddess of Night (Translation by Lakshmi Holmström)

Other

She has walked and walked
for nine long days.
All of nine days
and nine long nights
have passed by.

Read More


Image

Changing Landscapes and Identities: An Introduction to Tamil Writing

Other

Early Tamil literary theory and poetics, from around the beginning of the Christian era, classified the subject matter of all literature into two main genres, akam and puram. Akam refers to

Read More


Image

The Mannamperis (Translation by N Kalyan Raman, Sahitya Akademi)

Other
Image

Read More


Image

Lost Evenings, Lost Lives: Tamil Poems Of The Sri Lankan Civil War

Other

This bilingual anthology of fifty poems is by the very nature of its subject (ethnic conflict) political, and yet it would be inaccurate and unfortunate to describe the volume as a political work. It is about

Read More


Image

கவிதையே அட்சய பாத்திரம். அதுவே பறக்கும் கம்பளம்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

நான் 90களில் எழுத வரும்போது ஏற்கெனவே 20 வருடங்களாக இலங்கை எமர்ஜென்ஸிக்குள் இருக்கிறது. ஜேவிபி கிளர்ச்சியில் தொடங்கி, 1983 இனக்கலவரங்கள்,

மேலும் படிக்க


Image

அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் (மண்குதிரை).

எழுத்தைப்பற்றி

இலங்கைத் தமிழ்க் கவிதைகள், மரபின் நினைவைக் கொண்டவை. இலங்கையில் புதுக்கவிதை தோன்றிய காலத்திலிருந்தே ஒருவிதமான மூர்க்கத்தைத்

மேலும் படிக்க


Image

திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல்.

எழுத்தைப்பற்றி

நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின்..

மேலும் படிக்க


Image

Fragrance of rain and some Eelam experience (K S Ramaswami Sastri)

Other

This bilingual anthology of fifty poems is by the very nature of its subject (ethnic conflict) political, and yet it would be inaccurate and unfortunate to describe the volume as a political work. It is about

Read More


Image

பெண் எழுத்து: ஆறாத பெருவலி (தி இந்து).

எழுத்தைப்பற்றி

இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய..

மேலும் படிக்க


Image

மேகத்துக்குள் இயங்கும் சூரியன் (க.பஞ்சாங்கம்).

எழுத்தைப்பற்றி

ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்டத்தின் மிகப் பெரிய மனித அவலம்.

மேலும் படிக்க


Image

பூவுலகைக் கற்றலும் கேட்டலும் - முன்னுரை.

பதிவுகள்

அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பவர்கள். இவர்கள்

மேலும் படிக்க


Image

பயணம்.(ஆழியாளின் சிறுகதை 1996 ).

சிறுகதைகள்

காலையில் இரண்டு ரொட்டிகளைத் தின்ன கெலி இருந்தும், ஒன்றைச் சாப்பிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை வேலைக்குப்

மேலும் படிக்க


Image

பூவுலகைக் கற்றலும் கேட்டலும் பற்றி மு. புஷ்பராஜன்.

எழுத்தைப்பற்றி

லண்டனில் இரண்டு ரயில் நிலையங்களை இணைத்துச் செல்லும் பிரதான வீதியொன்றின் இரு கரைகளிலும் பெரியதும் சிறியதுமான பல வியாபார

மேலும் படிக்க


Image

என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி (குட்டி ரேவதி).

எழுத்தைப்பற்றி

மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும்

மேலும் படிக்க


Image

கலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவல்

எழுத்தைப்பற்றி

அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து, இன்னொரு வாசலைத் திறந்திருக்கிறார் ஆழியாள். இந்த வாசலின் வழியாக நாம் காண

மேலும் படிக்க


Image

அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை.

எழுத்தைப்பற்றி

மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான

மேலும் படிக்க



Image

பார்வையிட


Image

பார்வையிட


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

செவிமடுக்க


Image

பார்வையிட


Image

பார்வையிட




Image

நூலைப் பற்றி நாலுவரி - 'துயிலாத ஊழ்'

பதிவுகள்

பத்துச் சமகால ஈழத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக துயிலாத ஊழ் வெளிவந்திருக்கிறது. இக்கதைகளை அகரமுதல்வன்

மேலும் படிக்க


Image

செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்'.

நிகழ்வுகள்

புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”

மேலும் படிக்க


Image

'கொம்பூச்சா' தேநீர் பற்றி ஆழியாள்.

பதிவுகள்

கடந்த வருடத்திலிருந்து நண்பர்கள் கொம்பூச்சாவை உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெயரே கொஞ்சம்

மேலும் படிக்க


Image

கூற்று: பெண்களின் குரல் - 25 வருடங்கள்

பதிவுகள்

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25 ஆண்டுகால நிறைவை (1991 - 2016) சிறப்பிக்குமுகமாக கூற்று வெளிவந்திருக்கிறது.

மேலும் படிக்க


Image

கவின் மலரின் ‘நீளும் கனவு’ பற்றி ஆழியாள்.

பதிவுகள்

புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே

மேலும் படிக்க


Image

இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை

ஏனையவை

சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன் வரிசையில் இடமுண்டு. அவர்

மேலும் படிக்க


Image

பகிர்வு 7: நீலாவணன் காவியங்கள்.

நிகழ்வுகள்

மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள்

மேலும் படிக்க


Image

பகிர்வு 6: மஹாகவியின் ஆறு காவியங்கள்.

நிகழ்வுகள்

சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன் வரிசையில் இடமுண்டு. அவர்

மேலும் படிக்க


Image

பகிர்வு 5: இற்றைத் திங்கள் இந்நிலவில் (கூத்து).

நிகழ்வுகள்

காடும் நிலமும் வானும் என இயற்கையை நேசித்தவன். தான் பெற்ற பொருள் எல்லாம் மற்றவர்களுக்கு எனச் சொன்னவன். தன் மொழியைப்

மேலும் படிக்க


Image

பகிர்வு 4: 'உமா வரதராஜன் கதைகள்'

நிகழ்வுகள்

தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்.

மேலும் படிக்க


Image

பகிர்வு 3: அ. இரவியின் '1958' (நாவல்)

நிகழ்வுகள்

1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின்

மேலும் படிக்க


Image

பகிர்வு 2: திருக்குறள் (38, 42) & மேற்குத் தொடர்ச்சிமலை.

நிகழ்வுகள்

புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”

மேலும் படிக்க



அம்மா

அம்மா
தினமும்
புல்வெளியைக் கடந்து,
தார் வீதியைக் கடந்து,
மைதானத்தைக் கடந்து,
ஓடுகின்றாள்.

மேலும் படிக்க


நிலுவை

நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்

மேலும் படிக்க


கொப்பித்தாளில் கிடந்த..

என்ர ஊர் சின்ன ஊர்
பெரியம்மா, பெரியப்பாக்களாலும் - மாமா
அத்தை சித்தி சித்தப்பாக்களாலும்,
கிளி மாமி, விஜி மாமி

மேலும் படிக்க


குமாரத்தி

என் தந்தையரின் வாயில்கள்
எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன
தூபங்களின் வாசனையோடு
விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு

மேலும் படிக்க


மன்னம்பேரிகள்

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்

மேலும் படிக்க


பெருமடி

கடற்கரைகளில்
எவ்வாறெல்லாம் புதைத்திருக்கிறோம்
இரகசியங்களை.
விரல்களால் கீறி அழித்தவையும்
காற்பெரு நகத்தால் நிமிண்டிப்

மேலும் படிக்க


அடையாளம்

பிறந்த வீட்டில்
கறுப்பி
அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு
இலங்கையர் மத்தியில்
‘தெமள’

மேலும் படிக்க


மரணம்

கலங்கரை விளக்கத்து
இரவுக் காவலாளியாகவும்
கலங்கரை விளக்கத்து
கலங்கரை விளக்கத்து
ஆறடிக் குழியுள்
மௌனம் புடைசூழ

மேலும் படிக்க


இனவாதி

எட்டியெட்டி மெல்ல எட்டி
ஊர்ந்தபடி
தன் எல்லைகளை நீட்டி அணைத்த கடமை
அப்போதைக்குத் தீர்ந்ததென்று
சுழற்புயல் கிளப்பி எறிந்த

மேலும் படிக்க



கி.பி 2003 இல் தைகிரீஸ்…

என் மடியில்
வாட்டிய பாண்; துண்டுகளுடன்
அமர்ந்திருந்தது ஒரு கோப்பை.
ஆசுவாசமாய் அருகே
தன் ஆவியைப் பறக்க விட்டபடி
சிறு கோப்பிக்கிண்ணம்.

மேலும் படிக்க


காமம்

உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப் புதைவில்

மேலும் படிக்க


கலாச்சாரம்

நேர்கோட்டுக் கூட்டங்கள்
உருவமைத்த
அடுக்குமாடிச் செவ்வகங்களும்
கூரை முக்கோணங்களும்
நீலத்தில் அளைந்து கரையும்
பார்வைகளுக்கு ஓர் இடையூறாய்

மேலும் படிக்க

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal (Mathubashini Ragupathy). All Rights Reserved. | Design: MRT Inc.

Link partner: max77 gopek178 ondel4d sirkuit4d spade88 slot188 qqmobil area188 sky77 bro138 slot5000 luxury333 batman138 bos88 roma77 indobet zeus138jaya.org ligaplay88 toto togel slot88 warungtoto pokerseri autowin88 vegas77 vegasslot77 mantra88 sensa gaming
















Flag Counter