ஈழத்து நூல்களைப் பேசுவோம்: 'உரத்துப் பேச' பற்றி ஹரிகீர்த்தனா கல்யாணசுந்தரம்
பெண்கள் இச்சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களையும் வலியையும் பேசிச்செல்லும் கவிதைத்தொகுதி.
[மறு, 71, முதலாவது பிரதான சாலை, இந்திராநகர், சென்னை 6000020: 1வது பதிப்பு, ஜுலை 2000. (சென்னை 6000014: தி பார்க்கர், 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை). 72 பக்கம்]