நெடுமரங்களாய் வாழ்தல் - ஆழியாள்
|
தேவ அபிரா |
ஆழியாளின் நான்காவது கவிதைத் தொகுப்பிது. இத்தொகுப்பில் வெளிப்படும் படைப்பாளி இயற்கையினூடே தன்னையும் இவ்வுலக வாழ்வையும் பார்க்கிறார்.