Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

நெடுமரங்களாய் வாழ்தல் - ஆழியாள்

தேவ அபிரா

ஆழியாளின் நான்காவது கவிதைத் தொகுப்பிது. இத்தொகுப்பில் வெளிப்படும் படைப்பாளி இயற்கையினூடே தன்னையும் இவ்வுலக வாழ்வையும் பார்க்கிறார்.

மேலும் படிக்க


'நெடுமரங்களாய் வாழ்தல்' ஆழியாள் கவிதைகள்

கன்பரா யோகன்

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வெளிவந்த 'நெடுமரங்களாய் வாழ்தல்' என்னும் ஆழியாள் எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுப்பினை வாசிக்க..

மேலும் படிக்க


நெடுமரங்களாய் வாழ்தல் : ஒரு வாசிப்பு அனுபவம்

தங்கம்

நெடுமரங்களாய் வாழ்தல் என்ற பெயரிடப்பட்ட ஆழியாளின் இருபத்தைந்து கவிதைகளடங்கிய தொகுப்பு அணங்கு பெண்ணியப் பதிப்பகத்தால்..

மேலும் படிக்க


பெண் எழுத்து: ஆறாத பெருவலி (தி இந்து).

தி இந்து

இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய..

மேலும் படிக்க


பூவுலகைக் கற்றலும் கேட்டலும் பற்றி மு. புஷ்பராஜன்.

மு. புஷ்பராஜன்.

லண்டனில் இரண்டு ரயில் நிலையங்களை இணைத்துச் செல்லும் பிரதான வீதியொன்றின் இரு கரைகளிலும் பெரியதும் சிறியதுமான பல வியாபார

மேலும் படிக்க


திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல்.

அதீதன்

நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின்..

மேலும் படிக்க


கலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவல்

கருணாகரன்

அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து, இன்னொரு வாசலைத் திறந்திருக்கிறார் ஆழியாள். இந்த வாசலின் வழியாக நாம் காண

மேலும் படிக்க


"பூவுலகைக் கற்றலும் கேட்டலும்" அறிமுகம்.

நிலாந்தி

அவர்களின் நிறம் ஒரு பிரச்சினையாக இருந்ததை அவர்களின் ஒவ்வொரு கவிதைகளும் எடுத்துக் காட்டின.அத்துடன் ஆதிக் குடிகள்

மேலும் படிக்க


ஆழியாள் மொழிபெயர்த்த ஆதிக்குடிகளின் கவிதைகள்.

லெ.முருகபூபதி

பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ்

மேலும் படிக்க


ஆழியாள் மொழிபெயர்த்த பூவுலகைக் கற்றலும் கேட்டலும்.

இயல்வாணன்

ஒரு குடியேற்ற நாடாக இன்றளவும் அடையாளப்படுத்தப்படும் அவுஸ்திரேலியாவில் இரத்தமும் சதையுமாக காலாதி காலமாக அங்கிருக்கும் ஆதிக் குடிகள்

மேலும் படிக்க


ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8

ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்டத்தின் மிகப் பெரிய மனித அவலம்.

மேலும் படிக்க


‘கருநாவு’ தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு.

சு. குணேஸ்வரன்

கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும்

மேலும் படிக்க


அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள்.

மண்குதிரை

இலங்கைத் தமிழ்க் கவிதைகள், மரபின் நினைவைக் கொண்டவை. இலங்கையில் புதுக்கவிதை தோன்றிய காலத்திலிருந்தே ஒருவிதமான மூர்க்கத்தைத்

மேலும் படிக்க


ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்.

புதியமாதவி மும்பை

பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது? இரு முலைகளா? ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா? இவற்றின் செயல்பாடுகள் மூலம் நிகழும் பூப்பு,

மேலும் படிக்க


அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை.

சி.ரமேஷ்

மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான

மேலும் படிக்க


ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!

யாழினி. யோகேஸ்வரன்

கருநாவு ஒரு நீண்ட தூர பயணத்தின் போது வாசித்துக் கொள்ள முடிந்தது. வாசிப்பும் அதனூடான உள்வாங்கலும், சிந்தனை எண்ணங்களும், அதனை

மேலும் படிக்க


வேர்கள் “வரை” கொய்தவள் (கருநாவு பற்றிய குறிப்புக்கள்)

எஸ்தர் விஜித்நந்தகுமார்

பெண்களின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்துக் கிடக்கின்றன பல இரகசியங்கள்அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கி

மேலும் படிக்க


கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கருநாவு என்ற பதம், சொன்னது பலிக்கும் என்ற கருத்தைக் கொண்டது. நம்மில் யாராவது ஏதாவது சொல்லி அது பலித்துவிட்டால் கருநாக்கால்

மேலும் படிக்க


எங்கள் நாள் வரும் (கருநாவு பற்றிய குறிப்பு)

பிருந்தா (தி இந்து)

ஈழத் தமிழ்ப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து

மேலும் படிக்க


உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்.

அன்பாதவன்

வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடுமையானது. வாழ்வின் நியதிகளோ மிகக் கடுமையானது. தம் சொந்த மண்ணை உறவுகளை பழகியப் பிரதேசங்களை விட்டு

மேலும் படிக்க


வலியும் வலியறிதலும் விரிந்தவெளி.

யாழ்மதி

காலைகளால் இவ்வுலகம் நிரம்பி வழியும் காலமிது. உடல்சிதறி, குருதி பீறிட்டுப்பாய மரண ஓலங்களும் இழப்புகளும் பொங்கிப் பெருக் கெடுக்க வெடிச்சத்தங்கள்

மேலும் படிக்க


ஆழியாளின் 'துவிதம்' பற்றிய ஒரு நோக்கு.

மு.பொ

நான் அண்மைக்காலத்தில் வாசித்த கவிதை நூல்களில் எனது ரசனையை கிளர்த்தியதாக, அமைந்த நூல்; ஆழியாள் எழுதிய ‘துவிதம்’ கவிதைத் தொகுப்பாகும்.

மேலும் படிக்க


ஆழியாளின் 'துவிதம்' கவிதைத் தொகுதி பற்றிய மதிப்பீடு

சு. குணேஸ்வரன்

‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற

மேலும் படிக்க


'துவிதம்' கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனம்

றஞ்சி(சுவிஸ்)

சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம்

மேலும் படிக்க


என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி.

குட்டி ரேவதி

மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும்

மேலும் படிக்க


சுவடுகள் பதியுமொரு பாதை (ஆழியாளின் கவிதைகள் பற்றி).

பூங்குழலி வீரன்

தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய ஆழியாளின் இரு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம்

மேலும் படிக்க


ஆழியாளின் 'உரத்துப் பேச...' கவிதைத் தொகுதி பற்றி

வ.ந.கிரிதரன்

'மறு' வெளியீடாக வந்துள்ள கவிதைத் தொகுதி ஆழியாளின் 'உரத்துப் பேச'. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆணாதிக்க அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்டு

மேலும் படிக்க

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.