>
கவிதையே அட்சய பாத்திரம். அதுவே பறக்கும் கம்பளம்.
நான் 90களில் எழுத வரும்போது ஏற்கெனவே 20 வருடங்களாக இலங்கை எமர்ஜென்ஸிக்குள் இருக்கிறது. ஜேவிபி கிளர்ச்சியில் தொடங்கி, 1983 இனக்கலவரங்கள்,
ஆழியாளின் நெடுமரங்களாய் வாழ்தல்
வெளியீட்டுரை நாடகவியலாளர்: அ.மங்கை
எழுத்தாளர் ஜெயராணி
ஊடகவியளார் மு.வி.நந்தினி
ஊடகவியளார் பிருந்தா
பகிர்வு 7: நீலாவணன் காவியங்கள்.
மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள்
பகிர்வு 6: மஹாகவியின் ஆறு காவியங்கள்.
சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன் வரிசையில் இடமுண்டு. அவர்
பகிர்வு 5: இற்றைத் திங்கள் இந்நிலவில் (கூத்து).
காடும் நிலமும் வானும் என இயற்கையை நேசித்தவன். தான் பெற்ற பொருள் எல்லாம் மற்றவர்களுக்கு எனச் சொன்னவன். தன் மொழியைப் பாதுகாத்தவன்.
பகிர்வு 4: 'உமா வரதராஜன் கதைகள்'
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்.
பகிர்வு 3: அ. இரவியின் '1958' (நாவல்)
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின்
பகிர்வு 2: திருக்குறள் (38, 42) & மேற்குத் தொடர்ச்சிமலை.
புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”
பகிர்வு 1: செல்வத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்'.
புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர் வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். “எழுதித் தீராப் பக்கங்கள்”
>
>
>
>
>
>
>
>
>
>
>