பகிர்வு 5: இற்றைத் திங்கள் இந்நிலவில் (கூத்து)


காடும் நிலமும் வானும் என இயற்கையை நேசித்தவன். தான் பெற்ற பொருள் எல்லாம் மற்றவர்களுக்கு எனச் சொன்னவன். தன் மொழியைப் பாதுகாத்தவன். மாட்சிமை மிக்கவர்களுக்கு அடிபணிய மறுக்கிறான். உலகம் தோன்றிய நாள் முதல் இருக்கும் அதிகார வெறியும் அதற்கு அடங்க மறுப்பதுமான கதைதான்.... இன்றைக்கும்....

Date: 30/06/2019 (Sunday) Time: 2:00 PM to 4:00 PM
Venue: Senior Citizen Hall, 10 Watson St, Turner ACT 2612
Canberra, Australia.